நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக-தேமுதிக 3வது கட்ட ரகசிய பேச்சுவார்த்தை: இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தியாகராயநகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு சரத்குமார் வருகை!
நெல்லையில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
பெண்களால் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும்: காவல் ஆய்வாளர் பேச்சு
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் மார்ச் 6ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை..!!
பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தியாகராயநகரில் உள்ள அலுவலகத்துக்கு ஜான் பாண்டியன் வருகை!
பிரச்னைகளுக்கு தீர்வு காண விவசாயிகளுடன் அமைச்சர்கள் 4ம் கட்ட பேச்சுவார்த்தை: கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என எச்சரிக்கை
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மார்ச் 6ம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு..!!
“தூத்துக்குடி, நெல்லை நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” – பிரதமர் மோடி பதிவு
தொகுதி பங்கீடு: திமுக – இந்திய கம்யூனிஸ்ட் பேச்சு நிறைவு!!
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கை குறித்து ஆலோசிக்க விவசாய சங்கங்களுக்கு ஒன்றிய அரசு அழைப்பு..!!
கூலி உயர்வு கேட்டு 12 நாட்களாக வேலை நிறுத்தம் விசைத்தறி உரிமையாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி: நெசவாளர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம்
மக்களவை தேர்தல்: அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல்
5ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்பு
15ஆவது ஊதிய ஒப்பந்தம்: குழு அமைத்தது தமிழ்நாடு அரசு
வேளாண் பொருட்கள் இறக்குமதியால் ஆத்திரம்; உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம் தீவிரம்: பேச்சுவார்த்தைக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு
போக்குவரத்துத்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன: அமைச்சர் சா.சி.சிவசங்கர்
போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை
பொதுப்பணித்துறையில் பணியாற்றும் 3,407 தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும் களப்பணியாளர் சங்கம் கோரிக்கை